ஹம்சிகா ஆஆஆ ஹா ஹா ம்ம்ம் – பகுதி 3
பாண்டியன் அருகில் வந்து மோகன் அவனை பளார் பளார் என்று ரெண்டு அறைவிட்டான் .
பாண்டியன் : எதுக்குடா என்ன அடிக்குரே மச்சி
மோகன் : பாவி பாவி , மொத்த காரியத்தையும் கெடுத்துட்டியேடா நாயே நீயாடா நண்பன் ?
சொல்லிகொண்டே மோகன் பாண்டியனின் சட்டையை காலரோடு பிடித்து நெருக்கினான் . அப்பொழுதான் பாண்டியன் மீது அதீத பிராண்டி வாடை வந்ததை கவனித்தான் .
மோகன் : தண்ணி போட்டுருகியா ?
பாண்டியன் : ஆமாம் . சும்மா ஒரு தில்லுகாக .
மோகன் : நாசமா போச்சு . நீ ஒரு பெரிய புடுங்கின்னு நேனைசுகிட்டு உன்னை கூட்டிட்டு வந்த என்ன செருப்பால அடிக்கணும் . வரும்போது நல்லாதானே வந்தே அப்புறம் எப்படா குடிச்சு தொலைச்சே .
பாண்டியன் : நீ ஹன்சிகா வண்டிய நிறுத்தி பேச கூப்பிட போனெல்ல . அப்போ மரத்துக்கு பின்னாடி நின்னு ஒரு குவார்ட்டர் பிராந்தியை கல்ப்பா அடிச்சுட்டேன் டா மாப்ள . சாரி டா .
அப்படியே மோகன் மேல் சரிந்து கொண்டான் . மோகன் தலையில் அடித்து கொண்டான் .
நடந்த அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் சற்று தொலைவில் ஒரு டாடா சுமோவின் முன் சீட்டில் இருந்து பார்த்து கொண்டு இருந்தது . அந்த கண்கள் கோவத்தில் ரத்த பிழம்பாய் கொதித்து போய் இருந்தது .
அந்த கண்களுக்கு சொந்தகாரர் சாட்சாத் ஹன்சிகாவின் அப்பா – Assistant Commissioner of Police !
படபடப்புடன் ஹன்சிகா காலேஜுக்கு சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள் . சற்றுமுன் நடந்த அனைத்தும் திரும்ப திரும்ப அவள் மனதில் புயலடித்து . அப்பாவிடம் சொல்லலாமா என்று யோசித்தாள் . விஷயம் தெரிந்தால் அப்பா அவர்களை அடித்தே கொன்றுவிடுவார் , அதனால் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள் .இனியோரு முறை பிரச்சனை செய்தால் சொல்லலாம் என தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டாள் . மனம் பாடத்தில் லயிக்கவில்லை . எதோ மந்திரித்து விட்டது போல் இருந்தாள் . அப்பொழுது பக்கத்தில் இருந்த அவள் உயிர் தோழி சுபா
சுபா : என்னடி ஆச்சு உனக்கு ? வந்ததிலிருந்து ஒரு மாதிரியா இருக்கே .
ஹன்சிகா : ஒண்ணும் இல்ல பா . கொஞ்சம் தலைவலி
சுபா : அதுக்காக 4 லெக்சர் முடிஞ்சும் நீ நோட்ஸ் எடுக்காம இருக்கே ?
ஹன்சிகா அப்பொழுதுதான் தான் நோட்ஸ் எடுக்காததை உணர்ந்தாள் .
ஹன்சிகா : சுபா உன்னோட நோட் எனக்கு இன்னைக்கு தருவியா ? நான் எல்லாத்தையும் copy பண்ணிட்டு நாளைக்கு தரேன் ப்ளீஸ் .
சுபா : அதுகென்னடி . தாராளமா எடுத்துட்டு போ .
ஹன்சிகா : தேங்க்ஸ் .
சுபா : வெல்கம் மை டியர் .
மதிய உணவு இடைவேளையில் ஹன்சிகா ஏனோ தானோ என்று சாப்பிட்டு எழுந்தாள் . தனது கைப்பையை திறந்து மொபைலை எடுத்து பார்த்தாள் .
மூன்று மிஸ்டு கால்கள் . காலேஜ் நேரத்தில் சைலண்ட் மோடில் போட்டு வைத்தது நினைவுக்கு வந்தது . அவசரமாக பார்த்த போது அந்த மூன்று அழைப்புகளும் அப்பாவிடம் இருந்து வந்திருந்தது என்று தெரிந்தது .
அப்பா நம்பரை டயல் செய்து காதில் வைத்தாள் .
அப்பா : ஹலோ ! ஹன்சிகா மா . எங்கடா இருக்கே ?
ஹன்சிகா : காலேஜ்ல இருக்கேன்பா . எதுக்குப்பா மூணு தடவை கால் பண்ணிருகிங்க . ஏதாவது ப்ராப்ளமா அப்பா ?
அப்பா : ச்சே ச்சே . அதெல்லாம் ஒன்னும் இல்லைமா . அப்பா உங்க காலேஜ் பின்னாடி இருக்கிற G7 போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கேண்டா . அப்பாவோட ஜீப் சர்வீஸ் போயிருக்கு . அதான் உன்னோட வண்டில இன்னைக்கு வீட்டுக்கு போலாம்னு நெனச்சேன் .
ஹன்சிகா : சரி அப்பா . நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன் . இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடறேன் அப்பா .
அப்பா : சரிடா செல்லம் . அப்பா உனக்காக வெயிட் பண்றேண்டா
என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் . அப்பாவிடம் பேசியது ஹன்சிகாவிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் . அடுத்த ஒரு மணிநேரம் காற்றாய் பறந்துவிட , ஹன்சிகா சுபாவிடம் காலை எழுதாமல் விட்ட நோட்ஸை வாங்கிகொண்டு புறப்பட்டாள் .
G-7 காவல் நிலைய வாசலில் வண்டியை நிறுத்திய ஹன்சிகா அங்கே சர்வீசுக்கு போனதாக அப்பா சொல்லிய சுமோ அங்கே நிற்பதை பார்த்து குழம்பினாள் . உள்ளே சென்றவள் அங்கே அப்பா நடுநாயகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து நேரே அவரிடம் சென்று
“என்னப்பா வண்டி சர்வீஸ் போயிருக்குன்னு சொன்னீங்க வெளிய அங்க நிக்கு……..”
என்று ஆரம்பித்தவள் வலதுபுறம் தான் கண்ட காட்சியை பார்த்து வாயடைத்து போய் அதிர்ச்சியில் உறைந்தாள் .
அங்கே மோகனும் பாண்டியனும் ஜட்டியோடு உட்கார்ந்து இருந்தார்கள் . ருவறுக்கும் முகமெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் வரி வரியாக லத்தியின் கைவண்ணத்தால் கன்றி போய் இருந்தது . மோகன் அழுது கொண்டிருந்தான் . அருகிலேயே இருவருது பெற்றோரும் நின்று இருந்தார்கள் .
அப்பா : காலைல இந்த பொறுக்கி பசங்க ரெண்டுபேரும் உன்கிட்டே கலாட்டா பண்ணதை பார்த்தேன்மா . அதான் தூக்கிட்டு வந்துட்டேன் . ராஸ்கல்ஸ் ரெண்டு பேர் மேலயும் கஞ்சா கேஸ் போட்டு 15 நாள் ரிமான்ட் பண்ண போறேன் .
ஹன்சிகா : ஐயோ என்னப்பா இது . ச்சே பாவம்பா . அவங்க பண்ணது தப்புதான் . அவங்க பேரன்ட்ஸ் எவ்ளோ கஷ்ட படுறாங்க பாருங்க .
அப்பா : அவங்க புள்ளைய ஒழுங்கா வளர்த்திருந்தா ஏன் இதுங்க தறுதலையா திரியபோகுதுங்க .
ஹன்சிகா : காலைலேர்ந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன் பா . கண்டிச்சு விட்ருங்க ப்ளீஸ் . இல்லாட்டி என்னாலதான் இப்படி ஆகிடுச்சுனு கில்டியா இருக்கும்பா .
அப்பா : என்னடா பேசுறே நீ . அவங்க பண்ண தப்புக்கு நீ ஏன் கில்டியா நெனைக்கணும் .
ஹன்சிகா : இல்லப்பா நான் சொல்ல வரது உங்களுக்கு புரியல . பிரச்சனையை பெருசு பண்ணவேணாம் என்ற அர்த்தத்தில் சொன்னேன் பா .
அப்பா : பிரச்சனையாவது பெருசாகறதாவது . இந்த ரெண்டு பேரும் இனிமே உன் வழிக்கே வராம பண்ணிடறேன் . யோவ் ஏட்டு அந்த F.I.R ரெடி பண்ணியா இல்லையா
இந்த உரையாடலை கேட்ட மோகனின் அம்மா படாரென்று ஹன்சிகாவின் அப்பா காலில் விழுந்து
அய்யா விட்ருங்கையா . ஒரே புள்ளை அய்யா . அவன் வாழ்கையே பாழாய் போய்டும் அய்யா . இந்த ஊர விட்டே நாங்க போயிடுறோம் . உங்க பொண்ணுகிட்டே இனிமே ஜென்மத்துக்கும் என் பையன் வராம பாத்துக்றேங்க .
– Click to Continue
பாண்டியன் : எதுக்குடா என்ன அடிக்குரே மச்சி
மோகன் : பாவி பாவி , மொத்த காரியத்தையும் கெடுத்துட்டியேடா நாயே நீயாடா நண்பன் ?
சொல்லிகொண்டே மோகன் பாண்டியனின் சட்டையை காலரோடு பிடித்து நெருக்கினான் . அப்பொழுதான் பாண்டியன் மீது அதீத பிராண்டி வாடை வந்ததை கவனித்தான் .
மோகன் : தண்ணி போட்டுருகியா ?
பாண்டியன் : ஆமாம் . சும்மா ஒரு தில்லுகாக .
மோகன் : நாசமா போச்சு . நீ ஒரு பெரிய புடுங்கின்னு நேனைசுகிட்டு உன்னை கூட்டிட்டு வந்த என்ன செருப்பால அடிக்கணும் . வரும்போது நல்லாதானே வந்தே அப்புறம் எப்படா குடிச்சு தொலைச்சே .
பாண்டியன் : நீ ஹன்சிகா வண்டிய நிறுத்தி பேச கூப்பிட போனெல்ல . அப்போ மரத்துக்கு பின்னாடி நின்னு ஒரு குவார்ட்டர் பிராந்தியை கல்ப்பா அடிச்சுட்டேன் டா மாப்ள . சாரி டா .
அப்படியே மோகன் மேல் சரிந்து கொண்டான் . மோகன் தலையில் அடித்து கொண்டான் .
நடந்த அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் சற்று தொலைவில் ஒரு டாடா சுமோவின் முன் சீட்டில் இருந்து பார்த்து கொண்டு இருந்தது . அந்த கண்கள் கோவத்தில் ரத்த பிழம்பாய் கொதித்து போய் இருந்தது .
அந்த கண்களுக்கு சொந்தகாரர் சாட்சாத் ஹன்சிகாவின் அப்பா – Assistant Commissioner of Police !
படபடப்புடன் ஹன்சிகா காலேஜுக்கு சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள் . சற்றுமுன் நடந்த அனைத்தும் திரும்ப திரும்ப அவள் மனதில் புயலடித்து . அப்பாவிடம் சொல்லலாமா என்று யோசித்தாள் . விஷயம் தெரிந்தால் அப்பா அவர்களை அடித்தே கொன்றுவிடுவார் , அதனால் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள் .இனியோரு முறை பிரச்சனை செய்தால் சொல்லலாம் என தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டாள் . மனம் பாடத்தில் லயிக்கவில்லை . எதோ மந்திரித்து விட்டது போல் இருந்தாள் . அப்பொழுது பக்கத்தில் இருந்த அவள் உயிர் தோழி சுபா
சுபா : என்னடி ஆச்சு உனக்கு ? வந்ததிலிருந்து ஒரு மாதிரியா இருக்கே .
ஹன்சிகா : ஒண்ணும் இல்ல பா . கொஞ்சம் தலைவலி
சுபா : அதுக்காக 4 லெக்சர் முடிஞ்சும் நீ நோட்ஸ் எடுக்காம இருக்கே ?
ஹன்சிகா அப்பொழுதுதான் தான் நோட்ஸ் எடுக்காததை உணர்ந்தாள் .
ஹன்சிகா : சுபா உன்னோட நோட் எனக்கு இன்னைக்கு தருவியா ? நான் எல்லாத்தையும் copy பண்ணிட்டு நாளைக்கு தரேன் ப்ளீஸ் .
சுபா : அதுகென்னடி . தாராளமா எடுத்துட்டு போ .
ஹன்சிகா : தேங்க்ஸ் .
சுபா : வெல்கம் மை டியர் .
மதிய உணவு இடைவேளையில் ஹன்சிகா ஏனோ தானோ என்று சாப்பிட்டு எழுந்தாள் . தனது கைப்பையை திறந்து மொபைலை எடுத்து பார்த்தாள் .
மூன்று மிஸ்டு கால்கள் . காலேஜ் நேரத்தில் சைலண்ட் மோடில் போட்டு வைத்தது நினைவுக்கு வந்தது . அவசரமாக பார்த்த போது அந்த மூன்று அழைப்புகளும் அப்பாவிடம் இருந்து வந்திருந்தது என்று தெரிந்தது .
அப்பா நம்பரை டயல் செய்து காதில் வைத்தாள் .
அப்பா : ஹலோ ! ஹன்சிகா மா . எங்கடா இருக்கே ?
ஹன்சிகா : காலேஜ்ல இருக்கேன்பா . எதுக்குப்பா மூணு தடவை கால் பண்ணிருகிங்க . ஏதாவது ப்ராப்ளமா அப்பா ?
அப்பா : ச்சே ச்சே . அதெல்லாம் ஒன்னும் இல்லைமா . அப்பா உங்க காலேஜ் பின்னாடி இருக்கிற G7 போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கேண்டா . அப்பாவோட ஜீப் சர்வீஸ் போயிருக்கு . அதான் உன்னோட வண்டில இன்னைக்கு வீட்டுக்கு போலாம்னு நெனச்சேன் .
ஹன்சிகா : சரி அப்பா . நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன் . இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடறேன் அப்பா .
அப்பா : சரிடா செல்லம் . அப்பா உனக்காக வெயிட் பண்றேண்டா
என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் . அப்பாவிடம் பேசியது ஹன்சிகாவிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் . அடுத்த ஒரு மணிநேரம் காற்றாய் பறந்துவிட , ஹன்சிகா சுபாவிடம் காலை எழுதாமல் விட்ட நோட்ஸை வாங்கிகொண்டு புறப்பட்டாள் .
G-7 காவல் நிலைய வாசலில் வண்டியை நிறுத்திய ஹன்சிகா அங்கே சர்வீசுக்கு போனதாக அப்பா சொல்லிய சுமோ அங்கே நிற்பதை பார்த்து குழம்பினாள் . உள்ளே சென்றவள் அங்கே அப்பா நடுநாயகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து நேரே அவரிடம் சென்று
“என்னப்பா வண்டி சர்வீஸ் போயிருக்குன்னு சொன்னீங்க வெளிய அங்க நிக்கு……..”
என்று ஆரம்பித்தவள் வலதுபுறம் தான் கண்ட காட்சியை பார்த்து வாயடைத்து போய் அதிர்ச்சியில் உறைந்தாள் .
அங்கே மோகனும் பாண்டியனும் ஜட்டியோடு உட்கார்ந்து இருந்தார்கள் . ருவறுக்கும் முகமெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் வரி வரியாக லத்தியின் கைவண்ணத்தால் கன்றி போய் இருந்தது . மோகன் அழுது கொண்டிருந்தான் . அருகிலேயே இருவருது பெற்றோரும் நின்று இருந்தார்கள் .
அப்பா : காலைல இந்த பொறுக்கி பசங்க ரெண்டுபேரும் உன்கிட்டே கலாட்டா பண்ணதை பார்த்தேன்மா . அதான் தூக்கிட்டு வந்துட்டேன் . ராஸ்கல்ஸ் ரெண்டு பேர் மேலயும் கஞ்சா கேஸ் போட்டு 15 நாள் ரிமான்ட் பண்ண போறேன் .
ஹன்சிகா : ஐயோ என்னப்பா இது . ச்சே பாவம்பா . அவங்க பண்ணது தப்புதான் . அவங்க பேரன்ட்ஸ் எவ்ளோ கஷ்ட படுறாங்க பாருங்க .
அப்பா : அவங்க புள்ளைய ஒழுங்கா வளர்த்திருந்தா ஏன் இதுங்க தறுதலையா திரியபோகுதுங்க .
ஹன்சிகா : காலைலேர்ந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன் பா . கண்டிச்சு விட்ருங்க ப்ளீஸ் . இல்லாட்டி என்னாலதான் இப்படி ஆகிடுச்சுனு கில்டியா இருக்கும்பா .
அப்பா : என்னடா பேசுறே நீ . அவங்க பண்ண தப்புக்கு நீ ஏன் கில்டியா நெனைக்கணும் .
ஹன்சிகா : இல்லப்பா நான் சொல்ல வரது உங்களுக்கு புரியல . பிரச்சனையை பெருசு பண்ணவேணாம் என்ற அர்த்தத்தில் சொன்னேன் பா .
அப்பா : பிரச்சனையாவது பெருசாகறதாவது . இந்த ரெண்டு பேரும் இனிமே உன் வழிக்கே வராம பண்ணிடறேன் . யோவ் ஏட்டு அந்த F.I.R ரெடி பண்ணியா இல்லையா
இந்த உரையாடலை கேட்ட மோகனின் அம்மா படாரென்று ஹன்சிகாவின் அப்பா காலில் விழுந்து
அய்யா விட்ருங்கையா . ஒரே புள்ளை அய்யா . அவன் வாழ்கையே பாழாய் போய்டும் அய்யா . இந்த ஊர விட்டே நாங்க போயிடுறோம் . உங்க பொண்ணுகிட்டே இனிமே ஜென்மத்துக்கும் என் பையன் வராம பாத்துக்றேங்க .
– Click to Continue

Comments
Post a Comment